Friday, January 27, 2012

கொஞ்சம் உதவி செய்








உன் நினைவுகளால் 
என் நெஞ்சம் நுரைத்துக் கனக்கிறது 
வாய்மட்டும் வார்த்தைகள் வற்றி 
வறண்டு கிடக்கிறது 
கொஞ்சம் உதவி செய்
செவ்வாய் கொண்டு.









No comments: