Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, January 27, 2012

நகம் வளர்











வராமெல்லாம்
விரல் நகம் வளர்த்தேன் 
உனக்கென காத்திருக்கும் 
நிமிடங்களுக்காக
....
.......
..........

இந்த சுகங்கள் 
தொலைத்தேன்
செல்போன்  
வந்தபின் 








Wednesday, January 18, 2012

பக் என பற்றிய - Camphor Thoughts



பக் என பற்றிய
சில நினைவுகள் 
கண் மூடி திறக்கும்  முன் 
காற்றாய் கரைகின்றன 




Clicked  by S.Muthuvel on 2012 Pongal Day